கூடலூரில் பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு விழா
நீலகிரி மாவட்டத் தமிழ்ச் சங்கம் நடத்தும்
10ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா
நாள்: 13-01-2011
காலை நிகழ்ச்சி
நேரம்: காலை 10 மணி முதல்
இடம்: நாடார் கல்யாண மண்டபம், கூடலூர்
முன்னிலை: பெ.மணிவண்ணன், தலைவர், நீ. மா. தமிழ்ச் சங்கம்
வரவேற்புரை: அ.நாகநாதன், செயளர், நீ. மா. தமிழ்ச் சங்கம்.
நிகழ்ச்சி: மாணவர் இலக்கிய அரங்கம், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள்..
மாலை நிகழ்ச்சி
இடம்: காந்தி திடல், கூடலூர், நீலகிரி மாவட்டம்
மாலை 5 மணிக்கு: விழாப் பேருரை, சிறப்பு அழைப்பாளர் திரு. புதுக்கோட்டை பாவாணன்.
மாலை 6 மணிக்கு: சமர்ப்பா குமரனின், இசை நிகழ்ச்சி
இரவு 8 மணிக்கு: பரிசளிப்பு விழா
இரவு 9 மணிக்கு: நன்றியுரை, ஆதவன் நீ. மா. தமிழ்ச் சங்கம்.
மேலும் விவரங்களுக்கு:
பெ.மணிவண்ணன்
செல்: 91-9486106526
மின்னஞ்சல்: pmanivannan558@gmail.com