‘இலக்கியச் சிந்தனை’யின் 493ஆவது மாதக் கூட்டம்
‘இலக்கியச் சிந்தனை‘யின் 493ஆவது மாதக் கூட்டம்
அமரர் ஆர். சூடாமணியின் ‘நான்காம் ஆசிரமம்’ சிறுகதை வாசிப்பு
கே.ஜி.இராஜேந்திர பாபுவின் உரை
தலைப்பு: தமிழ் இலக்கியத்தில் கண்ணதாசனின் இடம்
நாள்: 26.02.2011
நேரம்: 6.30 மணி
இடம்: சீனிவாச காந்தி நிலையம்,
அம்புஜம்மாள் தெரு,
(செட்டியார் அரங்கம், நாரத கான சபா ஆகிவற்றுக்கு எதிரில்)
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 18
ஏற்பாடு: இலக்கிச் சிந்தனை பாரதி
——————————————
தகவல்: திருப்பூர் கிருஷ்ணன்
========================
படத்திற்கு நன்றி – குமுதம், சிலிகான் ஷெல்ஃப்