ஊடகங்களில் வரும் என்னைப்பற்றிய செய்திகளுக்கான விளக்கம் – கவிஞர் தாமரை
தாமரை
இத்துடன் TGTE தொடர்பாக ஊடகங்களில் வரும் என்னைப்பற்றிய செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளேன். ஒரு சிறு கறையும் என்மீது ஏற்படக்கூடாது என்று மிகக்கவனமாக உள்ளவள் நான். பிறர் செய்த தவறுகளால் என் மீது இப்படியொரு பழி ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கவிஞர் தாமரையின் விளக்கம் முழுமையாகப் படிக்க இங்கே சொடுக்கவும்