‘இதிகாச மயம்’ வினாடி வினா நிகழ்ச்சி!
இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, புராணங்கள் ஆகியவற்றிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கின்ற புதுமையான வினாடி வினா நிகழ்ச்சி, 2011 ஞாயிறு (20-03-2011) காலை பத்து மணிக்கு, சென்னை, அம்பத்தூர் சத் சங்கத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இங்கே:
வினாடி வினாவில் கேட்கப்படும் மாதிரிக் கேள்விகள் சில இங்கே:
தகவல்: சிரிப்பானந்தா