போதையிலா வாழ்வுதனைப் போற்றிடுவோம்! அதில் போய்விழுந்த காளையரை மீட்டிடுவோம்! நல்ல பாதையினைக் காட்டியவரை மாற்றிடுவோம்! பல பாடங்களைக் கூறியவரைக் காத்திடுவோம்!!
நீர்க்குமிழி வாழ்விதன் நிரந்தர மறிந்தும் சேர்க்கையில் கூடிய சேற்றுப் பழக்கமதை தீர்க்கமுடன் போராடி தீயிடுவோம்! அதில் தேறிவரும் தோழர்க்கும் தோள் கொடுப்போம்!
வேண்டாத பழக்கந்தனை வேகத்தில் பூண்டு பூண்டோடு கைலாய புகுந்திடத் துணிவோரை கண்டதுமே ஒதுங்காமல் கவனித்திருப்போம்! அவரை மீண்டுவந்த வைரமென மிளிர வைப்போம்!
சிறுகதைகள்
இதுவரை எழுதியுள்ளவை – 600
பிரசுரமானவை – 300 -க்கும் மேல்
பெற்றுள்ள பட்டங்கள் விருதுகள்…
பட்டத்தின் பெயர; வழங்கியோர;
—- “தமிழ்ச்சிற்பி” — தில்லி தமிழ்ச் சங்கம், புது தில்லி
—- “கவிக்கோ” — கோவை வானொலி நேயர; பேரவை, கோவை
—- “கொங்கு தமிழ் கவி மணி”— தமிழ்நாடு புதிய வெளிச்சம் அமைப்பு, கோவை
—– “சிறுகதைச் சுரபி” — உலக கலைத் தமிழ் மன்றம், கோவை
—– “சிறுகதைச் செம்மல்” — சோலை பதிப்பகம் சென்னை
—- “பைந்தமிழ்ப் பாவலர;” -தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, கோவை
—– “தமிழ் வள்ளல்” —சோலை பதிப்பகம், சென்னை
—– “சிறுகதை மாமணி” — உலக கலைத் தமிழ் மன்றம,; கோவை
—– “புலவர; சு.ரா.நினைவு விருது” — அனைத்துலக தமிழ் மாமன்றம் திண்டுக்கல்
—– “பாவேந்தர; பாரதிதாசன் நினைவு விருது”-அனைத்துலக தமிழ் மாமன்றம்,திணடுக்கல்
—– “வண்ணப் பூங்கா விருது” -வண்ணப் பூங்கா மாத இதழ், சென்னை.
சேர்க்கையில் வந்திட்ட
சேற்றுப் பழக்கமிதைத்
தீர்க்கக் கவிதையில்- தங்கள்
போர்க்கோலம் நன்று…!
-செண்பக ஜெகதீசன்…