இலக்கியம் கவிதைகள் அவர்தான்… செண்பக ஜெகதீசன் December 7, 2012 2 செண்பக ஜெகதீசன் கடவுளைக் காத்திடமதமென்ற பேரில்கத்தி எடுத்து,அவர் படைத்தமனிதனைத் தாக்கிடும்மனிதனைப் பார்த்துமனவேதனையில்மனம்விட்டு அழுகிறார்மார்க்கம் தெரியாமல் கடவுள்…! படத்துக்கு நன்றி http://www.ebharat.in/gallery/ramchaura-mandir-rambhadra-hajipur/footage-marks-god-shree-ram பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Tags: செண்பக ஜெகதீசன் Continue Reading Previous ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1Next கைப்பாவை More Stories இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(489) செண்பக ஜெகதீசன் March 27, 2024 0 இலக்கியம் கவிதைகள் மண்ணிலிருந்து மனிதம் காத்த மாதவ யோக சுவாமிகள்! ஜெயராமசர்மா March 20, 2024 0 இலக்கியம் கட்டுரைகள் கற்பகதரு என்னும் அற்புதம் [அங்கம் – 9] ஜெயராமசர்மா March 20, 2024 0 2 thoughts on “அவர்தான்…” கவிதை மிக அருமை அதில் மனதை சுடும் உண்மை …தேமொழி அன்புடன் தேமொழி அவர்கள் தந்த பாராட்டு மற்றும் கருத்துரைக்கு நன்றி…! -செண்பக ஜெகதீசன்… Leave a Reply to -செண்பக ஜெகதீசன்...Your email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ
கவிதை மிக அருமை
அதில்
மனதை சுடும் உண்மை
…தேமொழி
அன்புடன் தேமொழி அவர்கள் தந்த
பாராட்டு மற்றும் கருத்துரைக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…