Literary Creativity in Tamil amongst Tamil Diaspora – அயல்நாட்டுத்தமிழ் இலக்கியங்கள்

0

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
 
தேசியக் கருத்தரங்கம்
( 2013பிப்ரவரி 14, 15 )

அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் எனும் பொருண்மையில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கினை 2013ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14, 15ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கீழ்க்காணும் ஏதாவது ஒரு பொருண்மையில் இக்கருத்தரங்கில் அளிக்கப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளை அமைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அயலகத் தமிழரும் தமிழ் இலக்கியப் படைப்புகளும்

அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள்

அயலகத் தமிழ் இலக்கிய வரலாறு

அயலகத் தமிழ் இலக்கியமும் சமூகமும்

அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள்

அயலகத் தமிழ் இலக்கியங்களில் மொழிநடை

அயலகத் தமிழர் படைப்பிலக்கியங்களின் பரவலாக்கமும் மொழிபெயர்ப்பும்

தங்களது பங்கேற்பு இசைவினை உடனே தெரிவிக்குமாறு அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரையாளர்கள் கவனத்திற்கு

ஆய்வுக் கட்டுரை வந்து சேரவேண்டிய இறுதி நாள் 28.01.2013

ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் (அ) ஆங்கிலத்தில் அமையலாம்.

கருத்தரங்கத் தேர்வுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே கருத்தரங்க ஆய்வுக் கோவையில் வெளியிடப்படும்.

கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி

முனைவர் கு.சிதம்பரம்
முதுநிலை ஆராய்ச்சியாளர்
அயல் நாட்டுத் தமிழர் புலம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை 600113
மின்-அஞ்சல் – kchiling@yahoo.co.in
கைபேசி 9500106269

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *