செண்பக ஜெகதீசன்goldindex
இரும்புக்கு இல்லாத மதிப்பை,

தங்கத்துக்கும் வெள்ளிக்கும்

தந்து, ஆசையில்

தடுமாறுகிறான் மனிதன்-

தடம்மாறியே..

 

புடம்போட்ட தங்கங்களாய்

கடவுளின் உண்மை அடியவர்கள்..

அவர்கள்தான்,

‘ஓடும் செம்பொனும்

ஒக்கவே நோக்குவார்’…!

 

படத்திற்கு நன்றி

http://www.123rf.com/photo_5811938_gold-bar-isolated-over-square-white-background.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “‘ஓடும் செம்பொனும்’…

  1. படித்து ரசித்துப் பாராட்டிய
    பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *