காந்தி ஜெயந்தி
விசாலம்
அக்டோபர் 2 காந்திஜியின் பிறந்தநாள் அத்துடன் காந்திவாதத்தைக் கடைப் பிடித்த மறைந்த திரு கமராஜரின் நினைவு நாளும் வருகிறது அவரை நினைவு கூறுவோம்
காமராஜர்
எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார் ,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார் ,
பிற நலம் நாடினார்
தன்நலம் நோக்கார்
அன்பை நாடினார்
வெறுப்பை தவிர்த்தார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
நாட்டின் நலத்தை நாடினார்
முதல்வர் காமராஜ் நாடார்!..
தலைப்பு காமராஜர் பற்றி இருக்கவேண்டுமோ?