ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

0

பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

œœœ

பொருள்
திருமண அழைப்பிதழ்கள் – அறிமுகமும் அனுபவமும்

உரையாற்றுபவர்
பேரா. பெருமாள்முருகன்
(தமிழ் இணைப்பேராசிரியர், அ.அ.அரசு கலைக்கல்லூரி, நாமக்கல்)

தேதி: 13 டிசம்பர் 2013
நேரம்: மாலை 5.00 மணி

இடம்:

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
3ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி, சென்னை 600 113
தொலைபேசி: 2254 2551/2254 2552

(தேநீர்: மாலை 4.30 மணி)

சொற்பொழிவு


அச்சிடப்பட்ட அனைத்தும் சமூக ஆவணங்களாகத் திகழும் தன்மை கொண்டவை. அவற்றுள் பொதுமக்களிடையே புழங்கிவரும் திருமண அழைப்பிதழ்களுக்கு முக்கிய இடமுண்டு. சாதி அடிப்படையிலும், இடத்தின் அடிப்படையிலும், மொழியிலும் பல்வேறு வகைப்பட்டவையாக அழைப்பிதழ்கள் விளங்குகின்றன. அவற்றைச் சேகரித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவற்றிலுள்ள பல்வேறு செய்திகளை அறிமுக நிலையில் எடுத்துரைப்பதாகவும் இவ்வுரை அமையும்.

பேரா. பெருமாள்முருகன்

பேரா. பெருமாள்முருகன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

œœœ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *