செண்பக ஜெகதீசன்christmas index

தன்னைப் போலப் பிறரையுமே

தயையுடன் என்றும் நேசியெனச்

சொன்ன தேவ குமரனவன்

சின்னக் குடிலில் அவதரித்தான்,

அன்னை மரியாள் மடியினிலே

அகில ரட்சகன் அருள்கின்றான்,

அன்பைச் சொன்ன அருட்குமரன்

அடிகள் பணிந்து வாழ்த்துவமே…!

படத்துக்கு நன்றி

http://inhabitat.com/family-shocks-guinness-world-records-by-hanging-over-500000-christmas-lights/

 


பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்புத்தேவன் அவதரித்தான்…

  1. அன்புத்தேவனைப் பற்றிய அழகிய கவிதை அருமை நண்பரே!

    அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *