செண்பக ஜெகதீசன்
மதமென்றும் இனமென்றும்
மொழியென்றும்,
மற்றேதுமின்றியும்
மனிதரில் ஆயிரம்
மாறாத பிரிவினைகள்..
இணைக்கிறது இயற்கை
இவர்களைச்
சாவில்-
இயற்கைச் சீற்றங்களாய்…!
படத்துக்கு நன்றி
http://www.deccanchronicle.com/130615/news-current-affairs/article/rains-fail-fill-dams
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…