முனைவர் இலட்சுமிi-cryndex

ஒற்றைப் பூவாய்

மலர்ந்து  தோட்டத்தில்

மணம் வீசி

நிற்கையிலே எட்ட

நின்று வேலிக்கப்பால்

கைநீட்டி பறித்தவனுக்கு

பூ சொந்தமா!

தோட்டத்தில் இருந்து

மணம் பரப்பியதால்

மட்டும் தோட்டத்திற்கு  உரிமையாகுமா?

தெய்வத்திற்கு

அர்ப்பணம் செய்யக்

காத்திருக்கும் பூவின்

யோசனையை யார்

கேட்பார்?

நல்ல விலை கொண்டு

நாயை விற்பார்

அந்த நாயிடம் யாரும்

யோசனை கேட்பதில்லை……

எங்கோ பாரதியின் மௌன

அழுகை ஆரம்பம்!

 

http://www.dailymaverick.co.za/article/2013-02-08-the-agony-of-south-africas-daughter-anene-booysen-the-agony-of-south-africa/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *