கிரேசி மோகன்

Picture 9

தனத் தனந்தன தனதன தனதன
தனத் தனந்தன தனதன தனதன
தனத் தனந்தன தனதன தனதன-தனதான….

————————————————————————————————————————
“மனத் தகந்தையை எழயெழ இடுகளimages (1)
கணற் பிணஞ்சுடு கழியடி கொடவுடல்
விறைத் தடங்கிடு, முறையது அருளிய -ரமணேசன்
நிலைக் குயர்ந்திட, களமிசை பயமுற
விதிர்த் தொடுங்கிய விஜயனை அருள்மொழி
உரைத் தடங்கிட வழிசெயும் குருவென -வரவேணும்
பிணித் தவன்னையின் உரலுடன் இருமரம்
முறித் துமங்கள வடிவுற அவர்வழி
அனுப் பவந்தது உனதுக தையிலொரு-அத்தியாயம்
தவித் தநங்கை துருபதை அவமதை
ஓழிக் கவந்துபு டவைகளை மலையென
குவித் துகுந்திபு தல்வர்கள் அரசுற -அருள்வோனே
ஜனித் தவெஞ்சிறை கதவுவி ரியஅவ
தரித் துகங்குலில் யமுனையில் நிலவென
அடுத் தஅன்னைம டிதனில்த வழபுகு -இடையோனே
புவிக் களங்கமொடு பளு,அத ரும,மத
கலிப் புழுங்கலை களையத சஉருவில்
பணத் துறங்கிடு பதவிவி லகிவரு -பெருமாளே”
————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *