சென்னை, இராணி சீதை மண்டபம். சங்கரதாச சுவாமிகள் நினைவு மன்றம் நாடக மேதைகள் டிகேஎஸ் சகோதரர்கள் மக்களா கலைவாணன் புகழேந்தி இருவரும் உழைத்து நடத்திய விழா. ஆண்டுதோறும் நடைபெறும் விழா.

இந்த ஆண்டுக்கான விழா 26.04.2014 சனிக்கிழமை மாலை 1830 மணி முன்பு சாதனைச் செம்மல் விருதுபெற்றவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் கமலகாசன். இந்த ஆண்டு சாதனைச் செம்மல் விருது நமது மதிப்பிற்குரிய ஐயா மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஐயாவிற்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

1

2

3

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *