ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்…சில விளக்கங்கள்!
அன்புள்ள வல்லமை வாசகர்களுக்கு,
திங்கட் கிழமை (12/05/2014) அன்று வல்லமை இதழில் வெளியான ’ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியின் இறுதிப் பத்தியில் “எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில் ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரே என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்தே அன்றி வல்லமை ஆசிரியர் குழுவின் தீர்மானமன்று!
நன்றி!