கிரேசி மோகன்

 

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பு வாட்டர்-கலரில் வரைந்தது என்று நினைக்கிறேன்….பெரிய படம்….ஏ-4 ஸைஸில் ஸ்கேன் முடிந்தவரை செய்து இரண்டு பகுதிகளாக அனுப்பியுள்ளேன்….

குறும்பா
—————–
மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
மானானான் மாரீசன்
மண்ணானான் லங்கேசன்
காகுத்தன் கதை இதிகாசம்….கிரேசி மோகன்….

மாயக்கண்ணன்

crazy3crazr4

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *