கிரேசி மோகன்
அவாவடக்கி சும்மா அமர்ந்த சிவனுக்கு
சவால்விடு கின்றாள் சிவசக்தி, -குவாகுவாக்கள்(வேழன் +வேலன்)
கேக்கிறார்கள் என்னை, குடும்பத் தலைவரெங்கே!,
ஆக்கியசோ றுண்ணா(து) அடம்’’….கிரேசி மோகன்…
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.