கிரேசி மோகன்

 

crazy

“யாரிதுசின் னப்பொண்ணு! யாதுமாகி நின்றிடும்,
பாரதி கண்ணம்மா போலிருக்கு ! -நேரெதிர்,
கண்டாயோ கேசவா, கண்ணனில் காளியை !
விண்டாயே வண்ணத்தில் வார்த்து”….

“சீட்டிப்பா வாடை, சிமிழ்வாய் சிரிப்புடன்,
மாட்டிடையன் போட்டியாய் மாதங்கி; -கோட்டினால்,
கண்ணனைக் காளியைக், கேசவ் அடைத்தனன்,
வண்ணச் சிறைக்குள் வளைத்து”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *