கிரேசி மோகன்
“நீலவுடல் மஞ்சளாச்சு, பீலிமயில் பின்னலாச்சு,
கோலமிதன் காரணம் கூறுகண்ணா!, -ஆலமுண்ட,
நாரிபாகன் போலநீயும், மாறினாயோ ,கேசவனின்,
தூரிகை வண்ணத்தில் தோய்ந்து”….!கிரேசி மோகன் ….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.