Featured இலக்கியம் கவிதைகள் பிள்ளையார்! செண்பக ஜெகதீசன் August 29, 2014 2 -செண்பக ஜெகதீசன் முக்கண்ணனின் மூத்த பிள்ளை முக்கனியும் விரும்பும் பிள்ளை, திக்கெங்கும் நிறைந்த பிள்ளை தீதெல்லாம் அகற்றும் பிள்ளை, எக்கணமும் அருளும் பிள்ளை எளியவர்க்கும் ஏற்ற பிள்ளை, அக்கறையாய் அவனைப் பணிவாய் ஆனைமுகன் அருள்வான் இனிதே…! பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Tags: செண்பக ஜெகதீசன் Continue Reading Previous என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 20Next வால்மீனை முதன்முதல் நெருங்கிய ஐரோப்பிய விண்ணுளவி ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கப் போகிறது. More Stories இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(492) செண்பக ஜெகதீசன் April 22, 2024 0 இலக்கியம் கவிதைகள் மரபுக் கவிதைகள் குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக! அண்ணாகண்ணன் April 14, 2024 0 இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(491) செண்பக ஜெகதீசன் April 10, 2024 0 2 thoughts on “பிள்ளையார்!” பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா. சி.ஜெயபாரதன் ஆன்மீகத்தின் ஆத்திச்சூடியே இதுதானே.. திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு மிக்க நன்றி…! Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ
பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா. சி.ஜெயபாரதன்
பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
சி.ஜெயபாரதன்
ஆன்மீகத்தின் ஆத்திச்சூடியே இதுதானே..
திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு மிக்க நன்றி…!