கிரேசி மோகன்
“சோவெனக் கொட்ட, சுகரவி* பாமாரி,
கோவினம் நின்று குளிர்காய, -பூவிரலால்,
கோவர்த் தனமேந்தும் கண்ணனை, கேசவிசை,
ஆவர்த் தனமாய் அளிப்பு”….கிரேசி மோகன்….
*-சுகரவி-எழுத்தறிவித்த சு.ரவி, க.ரவிகள்
‘’சொல்லித் தெரிவதில்லை ரவிகளின் கவித்வம்’’….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.