கிரேசி மோகன்

crazy

“சோவெனக் கொட்ட, சுகரவி* பாமாரி,
கோவினம் நின்று குளிர்காய, -பூவிரலால்,
கோவர்த் தனமேந்தும் கண்ணனை, கேசவிசை,
ஆவர்த் தனமாய் அளிப்பு”….கிரேசி மோகன்….

*-சுகரவி-எழுத்தறிவித்த சு.ரவி, க.ரவிகள்
‘’சொல்லித் தெரிவதில்லை ரவிகளின் கவித்வம்’’….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *