அருண் காந்தி


லேசான காற்றுக்கே நீள் கிளைகள் முறிகிறது
கனமான மழைநேரம் அடிவேரே சாய்கிறது-இருந்தும்
லேசான தூறலிலே சிறு அரும்புகளாய் துளிர்விட்டு பின்
மெலிதான வெயிலினிலே மீண்டும் கிளைவிடும்
அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்…

 

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எம் உறவுகள்…

  1. அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்…
    => அது தான் உயிர்ப்புடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *