கிரேசி மோகன்

crazy

கஜத்திற்(கு) உபயம், கராமுக்(கு) அபயம்,
நிஜத்திற்கு தர்மம்தான் நீதி; -புஜத்தில்,
கருடனை ஏந்தி, களிறினைக் காத்த,
புருடனில் உத்தமனைப் போற்று”….கிரேசி மோகன்….

கராம்-முதலை….

புருடனில் உத்தமன்-புருஷோத்தமன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *