கிரேசி மோகன்

   படமும் பாடலும்
———————————-
crazy

   பிள்ளையாரும்- பிள்ளை யாரோவும்….
———————————————————————-
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை,
  நாலும் கலந்துனக்கு நானளிப்பேன், -WALLலதில்,
  தொங்கு மதில்கணேசா, சங்கத் தமிழ்வேண்டாம்,
  அங்கமதில் நிக்கர் அளி”….கிரேசி மோகன்….

 

 
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *