தாரமங்கலம் வளவன்

என் குளம்புகளில் லாடம் அடித்த
சுத்தியல் மீது எனக்குக் கோபமில்லை
என் மண்டையில்
குட்டிய கைகளுடன் எனக்குக் கோபமில்லை
என்னைச் செதுக்கிய
உளிகளின் மேல் எனக்குக் கோபமில்லை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *