கிரேசி மோகன்

crazy1

ஊதியது போதும் உடனே எழுந்துவா
பாதியில் நிற்குதாம் பாரதப்போர் -சேதிசொன்ன
COURIERரை மேய்க்காத காரணத்தால் உண்டுவிட்டேன்
WARRIORகள் காத்துள்ளார் வா”….கிரேசி மோகன் ….

கண்ணன் குழலூதும் சுவாரஸ்யத்தில் பாரதப்போரை ,பசுக்களை மேய்ப்பதை மறந்து விட மாடும் கன்றும் நினைவு படுத்துவதாகக் கற்பனை….

COURIER தின்ற மாடு -துவாபர யுகத்திலேயே பேப்பர் உண்ணும் பழக்கம் பசுக்களுக்கு வந்து விட்டது போலும் ….கலியுகத்தில் போஸ்டர் ….நன்றி கேசவ்ஜி….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *