கிரேசி மோகன்

crazy

”புள்ளி மயில்சூடி, புள்ளாழ்வான் போலிறகை,
புள்ளாண்டான் போர்த்திப் பறப்பது, -மல்லாண்டு,
மாமனைக் கொல்லல், மகாபா ரதம்செய்தல்,
பூமனையாள் இட்ட பணி’’….கிரேசி மோகன்….

பூமனையாள்- மனைவி பூமாதேவி….
புள்ளாழ்வான் -கருடாழ்வார்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *