இன்று கேசவ் கண்ணன் போர்க்கோலத்தில்”
———————————————————————–
“பேரெழில் பச்சைமால், நீரலை விட்டாயர்
சேரியில் சென்றுப சுக்களுடன், -ஒரினமாய்,
Forever வாழ்ந்தாலும், பாரதம் செய்வதற்கு,
தேரவர் ஓட்டத் தயார்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.