கேசவ், எனக்கென்னவோ அம்பாள் பார்வைக்கு ‘’நெமிலி பாலாம்பிகையாகத்’’ தோன்றினாள்….

 

ஓலை ஜபமணி மாலை அபயமொடு
காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
வருபவர் வாழ்வில் வளம்….

crazy

”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
—————————————–
எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
தின்னும் பசியவள் தீராத தாகமவள்
உண்ணா முலையவளை உண்….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *