-செண்பக ஜெகதீசன்

குப்பை பொறுக்கும் சிறுவனுக்குக்          WastepickersDelhi
காகிதத்தில் தெரிவதில்லை
கவிதை…

தெரிந்தது அவனுக்கு,
காகிதமே கவிதையாக-
அறிவுப் பசிக்கு அல்ல,
வயிற்றுப் பசிக்கு…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *