கிரேசி மோகன்
மோகரேகை ராதைக்கு, யோகரேகை பார்த்தனுக்கு,
சோகரேகை நீக்கும் சுதாமர்க்கு, -ஏகரேகை,
பூமத்ய பாரத்தைப் போக்க வ்ரஜம்புகுந்த,
சாமர்த் தியமான சேய்”….கிரேசி மோகன்….
வ்ரஜம்-வ்ரஜகுலம் பிறந்த கண்ணன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.