கிரேசி மோகன்

crazy

கன்னிப்பெண் ராதைகைத் தாம்பால் கட்டுண்டு,
பின்னிப் பிணைந்த கண்ணனவன் -முன்னம்
உரலிழுத்த ந்யாபகம் உந்த உருள
மருள முழித்தனள் மாது’’….கிரேசி மோகன்….

கண்ணிநுண் தாம்புக்கும் கட்டுண்டோன், கன்னிப்பெண் ராதைக்கும் கட்டுண்டோன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *