கிரேசி மோகன்
வேதாந்த தேசிகரின் ‘’கோபால விம்சதி’’(கேசவ் உவாச & உபயம்)
கடையும்தாய் கைத்தாளம் , கேட்டதற்(கு) ஏற்ப,
அடவுஜதி ஆட்டம் அபாரம்(கேசவ்), -இடையனவன்,
சும்மாவா! சோழியன் சிண்டாடக் கூலியாய்,
அம்மாவே! தேஹி அமுது ….கிரேசி மோகன்…
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.