கிரேசி மோகன்

crazy1

குழந்தைகள் நாளின்று கோபாலக் கண்ணன்,
வழிந்தொழுகும் வாரிதியில் வெண்ணை ,-பிழிந்து,
எடுக்கின்றான் மத்தால், எது(டு)கைக்கு மோனை
கொடுக்கின்றான் கீதைக் களி …கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *