கிரேசி மோகன்
குழந்தைகள் நாளின்று கோபாலக் கண்ணன்,
வழிந்தொழுகும் வாரிதியில் வெண்ணை ,-பிழிந்து,
எடுக்கின்றான் மத்தால், எது(டு)கைக்கு மோனை
கொடுக்கின்றான் கீதைக் களி …கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.