கிரேசி மோகன்

290413E 026-1024

images (1)

Parthasarathy-swamy

அருணாசலத்தை நினைத்தாலே முக்தி, அதுபோல் திருவல்லிக்கேணியை நினைத்தாலே பக்தி….பார்த்தசாரதி பெருமாளுக்கு முத்தங்கி சேவை, என்று அல்லிக்கேணி பக்தை சொன்னாள்….போக முடியவில்லை அட்லீஸ்ட் நினைத்துப் பார்க்கலாமே நீலமேகன் ஜொலிப்பதை….

”கத்துங் கடல்வண்ணன் , கீதை உரைத்தவன்
பத்தங்கம் பூண்ட பரந்தாமன், -முத்தங்கி
மேனி அணிந்தவன் மின்னும் திருவல்லிக்
கேணி நினைப்போர்க்கும் காப்பு’’….கிரேசி மோகன்….

பத்தங்கம் -பத்து அவதாரம்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *