கிரேசி மோகன்

crazy
”வில்லங் கமாய்ப்போரை விட்டு விலகிடும்
வில்அங்கம் பூண்ட விஜயனுக்கு, -உள்ளங்கை,
நெல்லிக் கனியாய், நெடுமாலன் கீதையை,
சொல்லிக் கொடுக்கும் சகா’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *