கிரேசி மோகன்

crazy

திருப்பாவை

புள்ளுக்கும் தோழனவன், பாம்புக்கும் காவலவன்,
சொல்லுக்(கு) அடங்காத சித்திரம், -வில்லுக்(கு)
இரையாக நூறை இரதம் செலுத்தியவன்,
இறையவன் தாளில் இரு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *