”ராவுத்தன் தேர்க்குதிரை ரெக்கை விரிக்குது
ஆயத்தம் ஆகுது ஐந்துக்காய், -தாயத்தை(ரக்ஷை கண்ணனை)
சூதில் மறந்தன்று சொத்திழந்த பாண்டவரை
மாதவனின் மன்னிக்கும் மாண்பு’’….கிரேசி மோகன்….
சகுனிக்கு எதிராக சூதாட கண்ணனை தருமன் கூப்பிட மறந்து விட்டான்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.