கிரேசி மோகன்
“வங்கக் கடல்கடைந்தான் வாய்க்குள் யசோதையாள் –
சங்கினால் பாலூட்டும் சாகசத்தை – எங்களுக்கு –
தின்றிடக் கூலியாய் தந்தனை ஓவியம் –
சென்றிடும்நா ளும்மால்கே சவ் “….கிரேசி மோகன் ….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.