கிரேசி மோகன்
————————————————
’’வீட்டுக்கோர் பிள்ளையாய் காட்டுக்கு சென்றாயர்,
கூட்டத் துடன்கலந்த கோபாலா, -மாட்டுக்குப்,
பொங்கலின்று, மீண்டும்நீ பூமிக்(கு) எழுந்தருள்வாய்,
எங்களை மானுடமாய் ஏற்று’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.