பவள சங்கரி

ஓவியம் : ஜீவா
ஓவியம் : ஜீவா

பெருங்கோயிலில் மூலவரைத் தியானித்தேன்
கோபுரவாயில் செப்பியதனைத்தும் வேதங்கள்
சீவனெல்லாம் சிந்தைநிறை சிற்றம்பலம்
கள்ளப்புலனைந்தும் கனிவாய் கட்டுக்குள்
வள்ளற்பிரான் பாதம்பணிந்து நல்லாற்றலும்
நயந்துபெற்ற தோற்றமும் சொல்லாற்றலும்
வியந்துபோற்றும் புவியனைத்தும் பெறவே
தில்லையுட்கூத்தனை தினம் பணிந்தேத்துவனே!!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உள்ளம் பெருங்கோயில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *