பயிலரங்கஅழைப்பிதழ்
மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர்
அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி
திருவாடானை
அன்புடையீர் வணக்கம்
இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன்.
தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்
நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை