திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் March 12, 2015 1 ராங்கியாய் நிற்பது ராதையா ! கண்ணனா ! மூங்கிலன்ன தோளிரெண்டும், மோனலிஸா -பாங்கியைப், போல்முறுவல் ஏனுனக்கு போரடித்த தோமாட்டின் கால்வருடும் கிச்சுக் கிசுப்பு’’….கிரேசி மோகன் பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Tags: கிரேசி மோகன் Continue Reading Previous கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்Next வெண்பாக்கள் More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்” காற்றினைக் குழலாய் ஆக்கிக் .. கண்வழி கருணை கூட்டி, ஊற்றென நாதம் கொண்டே .. உணர்வினைக் கவரும் கண்ணன் மாற்றிய பதங்கள் கண்டு .. மகிழ்வுறும் பசுவைப் போலே போற்றுவோம் நந்தன் தாளை; .. புகலிடம் அவற்றின் ஏதே! Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ
காற்றினைக் குழலாய் ஆக்கிக் .. கண்வழி கருணை கூட்டி, ஊற்றென நாதம் கொண்டே .. உணர்வினைக் கவரும் கண்ணன் மாற்றிய பதங்கள் கண்டு .. மகிழ்வுறும் பசுவைப் போலே போற்றுவோம் நந்தன் தாளை; .. புகலிடம் அவற்றின் ஏதே!
காற்றினைக் குழலாய் ஆக்கிக்
.. கண்வழி கருணை கூட்டி,
ஊற்றென நாதம் கொண்டே
.. உணர்வினைக் கவரும் கண்ணன்
மாற்றிய பதங்கள் கண்டு
.. மகிழ்வுறும் பசுவைப் போலே
போற்றுவோம் நந்தன் தாளை;
.. புகலிடம் அவற்றின் ஏதே!