‘’முதலை, யானையின் விஷ்ணு -மாயையாம் சண்டைக்கு மோட்சம்தான் சமாதானம்….
”VICEஸாம் முதலைவாயில் THIGHSயானை திண்டாட,
WISEமகா விஷ்ணு வரவுகண்டு, -NICEஸாய்,
வடிவத்தைப் பெற்(று)அவர்கள் வானகம் ஏக,
பிடிசாபத் தால்மோட்சப் பேறு’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.