crazy

 

வடபத்ர சாயியாய் வ்ரஜ குலத்தோன் ஆலில் மிதந்தபோது
காலடித் தூளியை உண்ணும் பசு நினைவும், பசி நினைவும்
வர….தன் கட்டைவிரலில் பெருகும் கிருஷ்ண காலாமிருதத்தை(பாதத் தூளியை)
ஆலில் மிதக்கையில் அருந்தினான்….!

’’காலடி சங்கரர் கற்றதை, கோகுலக்
காலடியில் பெற்றது கோமாதா: -காலடித்
தூளியின் உன்னதம் தாமோ தரணுர்ந்து,
ஊழியில் உண்டான் உணவு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *