images (2)
மீ.விசுவநாதன்

சித்திரம் பேசும் , சிரிக்கும் , நிகழ்சிகளை
முத்திரை யிட்டு முழுமையாய் இத்தரையே
ஆவலுடன் கொள்ள அழைக்கும்! அழகான
“கோபுலுகை வண்ணம்” கொலு.

(ஓவியர் கோபுலு சித்திரமான நாள் – 29.04.2015 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *