சாட்சி கணபதி பெருமாள்!
காட்சி அளிக்கின்றார் கீழத் திருப்பதியில்
மாட்சிமை மாம(ன்)அல மேலுமண, -சாட்சியாய்:
நாம கணபதியை நாம வணங்கினால்,
ஷேமம் ஜரகண்டி ஸ்பீட் ….கிரேசி மோகன்….
“மாண்டு பிறந்திடும் மானுட வாழ்க்கையில் –
யாண்டும் இருப்பு எழுத்தொன்றே -ஆண்டு –
விழாகாணும் வல்லமைக்கு வாயார நன்றி –
(ஆசிரிய )குழாமுக்கோர் ஒபோட்டுக் கூவு “….கிரேசி மோகன் ..