அடியேன் அகத்திற்கு வேளுக்குடி கிருஷ்ணன் இன்று விஜயம் செய்தார்….வேளுக்குடியாரை வரவேற்று வெண்பா எழுதி அவர் ஸெல்லுக்கு மெசேஜாய் அனுப்பினேன்….வெண்பா இதோ…

crazy1

crazy

”தோலுக்(கு) அடிமையாய் , தோற்றம் சதமென்று,
வாலைப் பிடித்திழுத்தேன் வன்புலியை(புலனை): -வேளுக்,
குடியாரே வந்தென் குடிபுகுந்(து)அம் மாலுக்(கு),
அடியாராய் மாற்ற அருள்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “”வேளுக்குடியார் விஜயம்”….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *