”வேளுக்குடியார் விஜயம்”….
அடியேன் அகத்திற்கு வேளுக்குடி கிருஷ்ணன் இன்று விஜயம் செய்தார்….வேளுக்குடியாரை வரவேற்று வெண்பா எழுதி அவர் ஸெல்லுக்கு மெசேஜாய் அனுப்பினேன்….வெண்பா இதோ…
”தோலுக்(கு) அடிமையாய் , தோற்றம் சதமென்று,
வாலைப் பிடித்திழுத்தேன் வன்புலியை(புலனை): -வேளுக்,
குடியாரே வந்தென் குடிபுகுந்(து)அம் மாலுக்(கு),
அடியாராய் மாற்ற அருள்”….கிரேசி மோகன்….
எளிமை. அருமை.
மீ.வி.