crazy
”மீனாமை ஏனமாய், தூணாளும் சிங்கமாய்,
வானேறும் வாமன விக்ரமாய், -மூணுவித
ராமனாய்க்,கண்ணனாய், ராட்ஷசரைக் கொன்றபரந்
தாமனவன் பத்தைப் பணி’’….கிரேசி மோகன்….

ஏனம் -வராகம்….

டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
—————————————————-

அங்கை படுக்கையாய் அதரம் தலையணையாய்
செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய் -தொங்குமெழில்
புல்லாக்கு மேல்குடையாய், புல்லாங் குழல்,கேசவ்,
இல்லாங் குழலாய் இரு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *